தியாக தீபத்தை நினைவுகூரத் தடை! உத்தரவை எதிர்த்து மேன்முறையீடு

நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடத்துவதற்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (14) காலை நடந்த வழக்கு விசாரணையின்போதே குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிறுவுனத் தலைவர்களின் ஒருவரும், சட்டத்தரணியுதபன வி.மணிவண்ணன் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்- “நாளை (15) நடைபெறவுள்ள தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி யாழ்ப்பாணம் பொலிஸாரினால் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் … Continue reading தியாக தீபத்தை நினைவுகூரத் தடை! உத்தரவை எதிர்த்து மேன்முறையீடு